என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபயணம் – பாமக அறிவிப்பு

கடலூரில் 25,000 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை என்எல்சி பறிப்பதை கைவிட வலியுறுத்தி ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

View More என்.எல்.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி நடைபயணம் – பாமக அறிவிப்பு

என்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். என்எல்சி இரண்டாவது சுரங்கம் விரிவாக்க பணிகளுக்காக நில எடுப்பு…

View More என்எல்சி சுரங்க பணிகளுக்கு நிலம் வழங்கியோருக்கு உரிய இழப்பீடு – வேல்முருகன் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, நில உரிமையாளர்களுக்குச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை தர வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம்…

View More வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு லாபத்தில் பங்கு -மாநில தகவல் ஆணையம்

என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

சுற்றுச்சூழலை பாதிக்கும் என்.எல்.சி நிறுவனம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேறாவிட்டால் பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

View More என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

”என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” – திருமாவளவன்

என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோகக்கூடிய சூழல் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை நூறடி சாலையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நெய்வேலி என்.எல்.சி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலங்கள்…

View More ”என்எல்சி நிறுவனத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” – திருமாவளவன்

NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது

நெய்வேலி NLC நிறுவன தலைமை அலுவலகத்துக்குப் பூட்டு போட வந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை…

View More NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது

என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள்!

என்எல்சி இந்தியா நிறுவனம் புதியதாக தேர்வு செய்துள்ள 299 பொறியாளர்களின் ஒருவர் கூட தமிழகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்… மத்திய அரசின்…

View More என்எல்சி நிறுவன வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள்!

என்எல்சியில் தமிழர்களை புறக்கணிப்பதா? மநீம கண்டனம்

என்எல்சி நிறுவனத்தில் வடமாநிலத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  என்எல்சி நிறுவனத்திற்கு வேலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு வழங்குவது குறித்து கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.…

View More என்எல்சியில் தமிழர்களை புறக்கணிப்பதா? மநீம கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

என்.எல்.சி. நிறுவன வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு…

View More என்.எல்.சி. நிறுவன வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை – எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்

என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி நிறுவனத்திற்கு…

View More என்.எல்.சி. நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை – எம்எல்ஏ வேல்முருகன் வலியுறுத்தல்