நிலக்கரி சுரங்க ஏலம் ரத்து விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி- விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

நிலக்கரி சுரங்கத் திட்டம் காவிரி டெல்டாவில் கைவிடப்படுவதாக மத்திய அரசின் அறிவிப்பு விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிலக்கரி எடுத்து திட்டத்தை கைவிட்டுள்ளதாக…

View More நிலக்கரி சுரங்க ஏலம் ரத்து விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி- விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

நிலக்கரி ஏல நீக்கம் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாட்டால் மத்திய அரசு நிலக்கரி சுரங்க திட்டத்தையே கைவிட்டுள்ளது. இது முதலமைச்சருக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த வெற்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3…

View More நிலக்கரி ஏல நீக்கம் முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை மனு!

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்தார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி…

View More நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்- மத்திய அமைச்சரிடம் அண்ணாமலை மனு!

நிலக்கரி சுரங்க விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான…

View More நிலக்கரி சுரங்க விவகாரம்; பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

வீண் வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3…

View More வீண் வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுப்பதை அனுமதிக்காது என்றும், இது குறித்து நாளை சட்டமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக…

View More ”வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

காவிரி டெல்டாவை அழிக்க, மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நிலக்கரி சுரங்க விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மவுனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில்…

View More காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்.எல்.சி பற்றி பேச தடை விதிப்பதா? கடலூர் ஆட்சியரின் அடக்குமுறைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,…

View More உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இனிமேல் என்எல்சிக்கு எதிரான போராட்டம் கடுமையாக இருக்கும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

என்எல்சி சுரங்கம் 5 வரை சுமார் 91 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனிமேல் என்எல்சிக்கு எதிராக போராட்டம் கடுமையாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நிலப்பறிப்பை…

View More இனிமேல் என்எல்சிக்கு எதிரான போராட்டம் கடுமையாக இருக்கும்- அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம்  2வது சுரங்க விரிவாக்கத்திற்காக வளையமாதேவி, கத்தாழை, கருவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு 2006ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியினை வளையமாதேவி…

View More மீண்டும் நில அளவீடு செய்ய வந்த என்.எல்.சி அதிகாரிகள் – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்