என்எல்சி-க்கு எதிர்ப்பு; போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவார்கள்- டிஐஜி ஜியாவுல் ஹக்

விழுப்புரம் பகுதிக்கு போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவர் என டிஐஜி ஜியாவுல் ஹக் எச்சரித்துள்ளார்.  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட…

View More என்எல்சி-க்கு எதிர்ப்பு; போராட்ட நோக்கில் வருவோர் கைது செய்யப்படுவார்கள்- டிஐஜி ஜியாவுல் ஹக்

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு

2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

View More விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு