என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி

தமிழ்நாட்டில் என்.எல்.சி-காக விளைநிலத்தை கையகப்படுத்தமாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து…

View More என்எல்சி-காக நிலத்தை கையகப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் – கைது செய்யப்பட்ட பின் அன்புமணி பேட்டி

என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!

என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கத்திற்காக…

View More என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: அதிமுக எம்எல்ஏ கைது.!

என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர்…

View More என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும்: வணிகர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்

5,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (06.01.23) அன்புமணி ராமதாஸ்…

View More விளைநிலங்களை காக்கவும், என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்தி இரண்டு நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ்