செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!

தமிழ்நாடு முழுவதுமுள்ள காலிப்பணியிடங்களில் செவிலியர் பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்யவேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More செவிலியர் பயிற்சி பெற்ற அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் கிராம சுகாதார செவிலியராகப் பணி நியமனம் செய்க – சீமான் வலியுறுத்தல்…!

பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!

பாட்னாவில் ஊதிய உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை, காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள்,…

View More பாட்னாவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது தடியடி – எதிர்கட்சிகள் கண்டனம்!

விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!

பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி…

View More விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!