அமித்ஷாவுக்காக டெல்லி அதிகாரிகள் நியமன மசோதவை அதிமுக ஆதரிக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே நியமிக்க வழி வகுக்கும், டெல்லி உயரதிகாரிகள் நியமன மசோதாவை…
View More டெல்லி அதிகாரிகள் நியமன மசோதவை ஆதரிப்பது ஏன்? மாநிலங்களவையில் தம்பிதுரை விளக்கம்!#MKStalin | #AAP | #DMK | #Congress | #BJP | #DelhiOrdinance | #PMModi | #OppositionMeeting | #Patna | #News7Tamil | #News7TamilUpdates
டெல்லி நிர்வாக சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு : 8 மணி நேர விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.!
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் நிர்வாக சட்ட மசோதா, 8 மணி நேர விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் குடிமைப்பணி அதிகாரிகளை துணை நிலை ஆளுநரே நியமிக்க வழிவகுக்கும், டெல்லி உயரதிகாரிகள் நியமன…
View More டெல்லி நிர்வாக சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு : 8 மணி நேர விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.!டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா : மக்களவையில் இன்று தாக்கல்..!
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஜூலை 20-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.…
View More டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்ட மசோதா : மக்களவையில் இன்று தாக்கல்..!”பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முஸ்லீம் லீக் பங்கேற்கும் ”- காதர் முகைதீன் பேட்டி
பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் பங்கேற்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் கட்சி நிர்வாகியின்…
View More ”பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் முஸ்லீம் லீக் பங்கேற்கும் ”- காதர் முகைதீன் பேட்டிஜூலை 17, 18-ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்- கே.சி.வேணுகோபால் ட்வீட்!
எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை…
View More ஜூலை 17, 18-ல் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்- கே.சி.வேணுகோபால் ட்வீட்!எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூரில் நடைபெறுமா?
எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் பெங்களூரில் நடைபெறுவது தொடர்பான முடிவை காங்கிரஸ் கட்சி இதுவரை இறுதிசெய்யவில்லை என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. இந்த…
View More எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூரில் நடைபெறுமா?கருத்து வேறுபாடுகள் களைந்து சித்தாந்தத்தை காக்க ஒன்றாக செயல்படுவோம்! – ராகுல் காந்தி
எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் சித்தாந்தத்தை காக்க ஒன்றாக செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல்…
View More கருத்து வேறுபாடுகள் களைந்து சித்தாந்தத்தை காக்க ஒன்றாக செயல்படுவோம்! – ராகுல் காந்திபீகார் எதிர்க்கட்சி கூட்டம்: வரலாறு மீண்டும் திரும்புகிறதா..?
பீகார் எதிர்க்கட்சி கூட்டம்… வரலாறு மீண்டும் திரும்புகிறதா..? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர் கொண்டு, ஆளும் பாரதிய ஜனதா கட்சியை…
View More பீகார் எதிர்க்கட்சி கூட்டம்: வரலாறு மீண்டும் திரும்புகிறதா..?17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!
17 கட்சிகள் இணைந்து 2024 பொதுத்தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய…
View More 17 கட்சிகள் இணைந்து பொதுத்தேர்தலை சந்திப்போம்! – பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்!எதிர்க்கட்சிகளின் 2-ம் சுற்று ஆலோசனை ஜூலையில் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு!
எதிர்க்கட்சிகளின் இரண்டாம் சுற்று ஆலோசனைக்கூட்டம் ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜூலை 10 அல்லது 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன.…
View More எதிர்க்கட்சிகளின் 2-ம் சுற்று ஆலோசனை ஜூலையில் சிம்லாவில் நடைபெறும் என அறிவிப்பு!