தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!

அரசியலமைப்பு, ஜனநாயக நலன் கருதி மக்களவை சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் போட்டியிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். மத்தியில்…

View More தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் கோரிக்கை!

பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?

This news fact checked by Newschecker  பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்ததற்காக சந்திரபாபு நாயுடுவின் புகைப்படத்தை போராட்டக்காரர்கள் எரித்ததாக வைரலாகி வரும் வீடியோ தவறான கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்…

View More பிரதமர் மோடியை ஆதரித்ததால் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் எரிக்கப்பட்டதா? – உண்மை என்ன?

இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?

This news fact checked by Newsmeter மக்களவைத் தேர்தலின் முடிவுகளுக்குப்பின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார் மற்றும் அகிலேஷ் யாதவ் சந்தித்ததாக பரவிவரும் செய்தி தவறானது மற்றும் பழையது என்று…

View More இந்தியா கூட்டணியில் இணைய வலியுறுத்தி சந்திரபாபு நாயுடுவை டி.கே.சிவக்குமார், அகிலேஷ் யாதவ் சந்தித்தார்களா? உண்மை என்ன?

சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்ற மக்களவையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…

View More சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை இதுவரை பார்த்ததில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுகூறினார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில்,…

View More “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே நீடிக்கிறேன்” – சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர சட்டமன்ற தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9-ம் தேதி  பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல்…

View More ஆந்திராவில் தெலுங்கு தேசம் அமோக வெற்றி! ஜூன் 9-ல் முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!

ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை…

View More ஆந்திராவில் ஆளுங்கட்சியான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு!