மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு ஆதரவளித்ததை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க…
View More மம்தாவை தொடர்ந்து காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த அகிலேஷ் யாதவ்!NitishKumar
ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
நாட்டிற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டவை நாடாளுமன்ற பட்ஜெட்…
View More ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி – நிதீஷ் கட்சி அறிவிப்பு
மக்களவைத் தோ்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்தால் அது சமாஜ்வாதி கட்சியுடன்தான் என்று அக்கட்சியின் தேசிய தலைவா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். பீகாரில் ஜேடியு தலைவா் நிதீஷ் குமாா் முதலமைச்சராக…
View More உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி – நிதீஷ் கட்சி அறிவிப்புகூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்
கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி விரைந்து முடிவெடுக்க வேண்டுமென ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் கேட்டுக் கொண்டுள்ளார். பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 234 சட்டசபை…
View More கூட்டணி குறித்து சீக்கிரம் முடிவெடுங்கள்! – காங்கிரசுக்கு நிதிஷ்குமார் வேண்டுகோள்குறைகளை சொல்ல அனுமதி மறுப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமாரின் போஸ்டர்களை எரித்த பீகார் மக்கள்
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் போஸ்டர்களை மக்கள் தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, அம்மாநில…
View More குறைகளை சொல்ல அனுமதி மறுப்பு – முதலமைச்சர் நிதிஷ் குமாரின் போஸ்டர்களை எரித்த பீகார் மக்கள்