9 அடி ஆஞ்சநேயருக்கு ஒரு டன் காய்கனிகள் அலங்காரம் – ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு!

காய்கனி அலங்காரத்தைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஞ்சார்த்தி காண்பிக்கப்பட்டது.

View More 9 அடி ஆஞ்சநேயருக்கு ஒரு டன் காய்கனிகள் அலங்காரம் – ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு!

புத்தாண்டையொட்டி ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா – ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் எறிந்து நூதன வழிபாடு!

புத்தாண்டையொட்டி ஒசூரில் உள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா நடைபெற்றது.   இதில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது கடலைக்காயை எறிந்து நூதன வழிபாட்டை மேற்கொண்டனர். ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி…

View More புத்தாண்டையொட்டி ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் கடலைக்காய் திருவிழா – ஆஞ்சநேயர் மீது கடலைக்காய் எறிந்து நூதன வழிபாடு!

7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும்  உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி…

View More 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!