நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!

சைத்ர நவராத்திரியை முன்னிட்டு உத்திர பிரதேசம் வாரணாசியில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

View More நெருங்கும் ரம்ஜான், சைத்ர நவராத்திரி – உ.பி-யில் இறைச்சி கடைகள் திறந்தால் நடவடிக்கை!

ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!

புரட்டாசி மாத சனிக்கிழமை நேற்றோடு முடிந்த நிலையில், இன்று இறைச்சி கடைகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதம். புரட்டாசி…

View More ஒரு வழியா முடிஞ்ச புரட்டாசி… மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!!
Public gathered in fish and meat shops in front of Puratasi!

புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில் மிகவும் முக்கியமானது புரட்டாசி மாதமாகும். மார்கழியை…

View More புரட்டாசியை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!

பெங்களூரில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி…

View More ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!

கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

ராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 15,000 பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பனார் கோயில் உள்ளது.  போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில்…

View More கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!

கறிக்கடை வரலாற்றில் முதன்முறையாக இ.எம்.ஐ மூலமாக மட்டன், சிக்கன் வாங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரியின் இந்த புது முயற்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இ.எம்.ஐ. என்று அழைக்கப்படும் சரிசம மாதாந்திர தவணை முறையில்,…

View More மட்டன், சிக்கன் வாங்க பணம் இல்லையா? கறிக்கடையில் இ.எம்.ஐ வசதி!!

பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு

இந்தியாவின் ஏற்றுமதி கொள்கையின்படி பசு, எருது மற்றும் கன்று இறைச்சிகள் தடை செய்யப்பட்டவை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2021-22 ம் ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியின் மொத்த…

View More பசு, எருது, கன்று இறைச்சிகள் ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு

மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில், இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடைவிதித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டம் அயோத்தி என கடந்த 2018 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது…

View More மதுராவில் இறைச்சி, மதுவிற்குத் தடை: யோகி ஆதித்யநாத்