7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி...