பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த காரும் எதிரே வந்த மற்றோரு காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை…
View More பரமத்தி வேலூர் அருகே கோர விபத்து – கார் ஓட்டிய 2 சிறுவர்களும் உயிரிழப்பு!namakkal
தமிழ்நாட்டில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் தெரியுமா?
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 வேட்பாளர்கள் பற்றி பார்க்கலாம். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More தமிழ்நாட்டில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர்கள் யார் தெரியுமா?நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமத்தின் 18 கல்லூரிகளிலும், தாளாளர் கருணாநிதி தொடர்பான இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும்…
View More நாமக்கல் விவேகானந்தா கல்வி குழுமம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!
நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாயாரும் உயிரிழந்துள்ளார். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரில் ஜீவானந்தம்(32) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் கடந்த 30-ம்…
View More திருமணமான பெண் மீதான ஆசையால் சிக்கன் ரைஸில் விஷம் கலந்த விவகாரம் – தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி!நாமக்கல் | தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!
ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து சென்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா…
View More நாமக்கல் | தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!..
ராசிபுரம் பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் பங்குனி மாத தோரேட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பட்டியில், பிரசித்தி பெற்ற துலுக்க சூடாமணி அம்மன் கோயில் உள்ளது. இந்த…
View More ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் – வெகுவிமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!..“திமுக – காங்கிரஸ் போல் குடும்பத்திற்காக பிரதமர் மோடி உழைக்கவில்லை; நாட்டிற்காக உழைக்கிறார்!” – ராஜ்நாத் சிங்
திமுக – காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போல குடும்பத்திற்காக உழைக்காமல் பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறார் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர்…
View More “திமுக – காங்கிரஸ் போல் குடும்பத்திற்காக பிரதமர் மோடி உழைக்கவில்லை; நாட்டிற்காக உழைக்கிறார்!” – ராஜ்நாத் சிங்காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை!
மகாத்மா காந்தி போல் வேடம் அணிந்து டெபாசிட் தொகையான 25 ஆயிரத்தை பத்து ரூபாய் நாணயங்களாக எடுத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நபரால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…
View More காந்தி போல வேடமணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை!நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!
திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கொமதேக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து…
View More நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…
View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!