தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

View More தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

காதலர் தின எதிரொலி – கோயம்பேடு சந்தையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை!

காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் ரோஜாப் பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

View More காதலர் தின எதிரொலி – கோயம்பேடு சந்தையில் களைகட்டும் ரோஜாப் பூ விற்பனை!

வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

View More வானளவு உயர்ந்த பூக்களின் விலை… ஒரு கிலோ மல்லி ரூ.4200-க்கு விற்பனை!
செம்மொழி பூங்கா - 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சொம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…

View More செம்மொழி பூங்கா – 4வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று உற்சவர்களுக்கு சுமார் ஒன்பது டன்எடையுள்ள மலர்களால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான புஷ்ப…

View More திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்!

#Diwali பண்டிகை எதிரொலி – பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (அக்.31) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி கொண்டாட்டம் என்றாலே பட்டாசு வெடிப்பது, இனிப்புகளை பகிர்வது, புதிய உடை உடுத்துவது…

View More #Diwali பண்டிகை எதிரொலி – பூக்களின் விலை கிடு கிடு உயர்வு!
#AyudhaPuja Echoes - Flower Prices Hike!

#AyudhaPooja எதிரொலி – பூக்களின் விலை உயர்வு!

நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்கிளன் விலை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர்சந்தை பிரபலமானது. இங்கு புதுக்கோட்டை நகரை சுற்றியுள்ள ஆலங்குடி,…

View More #AyudhaPooja எதிரொலி – பூக்களின் விலை உயர்வு!

#Onam பண்டிகை எதிரொலி – ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!

ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுப முகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும்…

View More #Onam பண்டிகை எதிரொலி – ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பூக்களின் விலை!

#ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாம் சீசனுக்காக நடப்பட்ட பலவண்ண மலர்கள், கண்ணை கவரும் வகையில் பூத்துக் குலுங்கி வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மேமாதங்களில் கோடை…

View More #ooty தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் டெய்சி மலர்கள்!

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக் கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் சிவபெருமான், …

View More ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!