தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்AgriBudget
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய திருவிழாவிற்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு,…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடுவெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!
பொதுமக்களுக்கு வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க உற்பத்தி திறனை அதிகரிக்க ரூ.48 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.…
View More வெங்காயம், தக்காளி ஆண்டுதோறும் சீராக கிடைக்க புதிய திட்டம்!பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!
இயற்கை இடர்பாடுகளில் இருந்து விவசாயிகளை பாதுக்காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு, மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம். ஆர். கே…
View More பயிர்க்காப்பீடு திட்டம்: மாநில அரசின் பங்களிப்பாக ரூ.2,337 கோடி ஒதுக்கீடு!தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!
தென்னை உற்பத்தியை அதிகரிக்க 20 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் டை இன்று தாக்கல் செய்தார்.…
View More தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்
கேழ்வரகு, கம்பு, போன்றவை நேரடியாக கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்தார்.…
View More ரேசன் கடைகளில் விற்பனை செய்ய சிறுதானியங்கள் நேரடி கொள்முதல்- அமைச்சர்