2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…
View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…வேளாண் அமைச்சர்
தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்
பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவை யில் வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு நியூஸ் 7 தமிழ் மூலம் தொடர்…
View More தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை: அமைச்சர் தகவல்தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.…
View More தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்