விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

விவசாயக் கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றி பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களை  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  நேரில் சென்று…

View More விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்