விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே என அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
View More “விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே” – அண்ணாமலை விமர்சனம்!tnbudget
வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
View More வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 21 ஆயிரத்து 906 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
View More மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.21,900 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
View More திருவான்மியூர் – உத்தண்டி இடையே உயர்மட்ட சாலை அமைக்க ரூ.2,100 கோடி ஒதுக்கீடு – தங்கம் தென்னரசு அறிவிப்பு !“முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !
பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
View More “முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு !2024-25 தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
2024-25 தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
View More 2024-25 தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி!
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க உத்தரவு பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து 5ம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம்…
View More காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கம் – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய 5ம் வகுப்பு மாணவி!தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்
தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரித்திட பயறு பெருக்குத் திட்டம் வரும் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; ரூ.30 கோடியில் பயறு பெருக்குத் திட்டம்தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சிறுதானிய திருவிழாவிற்கு ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர், கம்பு, கேழ்வரகு,…
View More தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்; சிறுதானிய திருவிழாவுக்கு நிதி ஒதுக்கீடுபனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!
பனை சாகுபடி, மேம்பாடு மற்றும் பனை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல்…
View More பனை சாகுபடி, மேம்பாடு, ஆராய்ச்சிக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!