விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

விவசாயக் கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் நேரடி நெல் விதைப்பு முறையைப் பின்பற்றி பயிரிடப்பட்டுள்ள விளை நிலங்களை  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  நேரில் சென்று…

View More விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!

கொரோனா பொது ஊரடங்கின்போது விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு காண்பதற்கு தொலைபேசி எண்களை தமிழ்நாடு வேளாண்மை துறை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில்,…

View More விளைப் பொருட்களை விற்பனைச் செய்யமுடியவில்லையா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்!