உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி உழவன் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கார்த்தி நேற்று தாக்கல்…
View More ’உழவர்களின் தேவைகளை ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மகிழ்ச்சி’ – முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த நடிகர் கார்த்திவேளாண் பட்ஜெட்
விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…
View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…பாரம்பரிய பனை தொழிலுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம்
தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய பனைமரத் தொழில், அழிவை நோக்கி செல்வதாகவும் அதை நம்பி பிழைத்தவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதாகவும்…
View More பாரம்பரிய பனை தொழிலுக்கு வேளாண் பட்ஜெட்டில் முக்கியத்துவம்தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக, தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதன்…
View More தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் : அமைச்சர்தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய…
View More தமிழ்நாட்டுக்கே உரிய சிறப்பு பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: தாவரங்கள் பற்றி குழந்தைகள்…
View More உழவர் சந்தைகள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்
சென்னையில் வேளாண் அருங்காட்சியகம், தஞ்சையில் தென்னை மதிப்பு கூட்டு மையம் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி…
View More சென்னையில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர்ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்
ரூ.3 கோடியில் செலவில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையின்போது தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக, வேளாண் நிதி நிலைக்கு என தனி பட்ஜெட்,…
View More ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்: வேளாண் அமைச்சர்தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்
தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டசபையில், நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.…
View More தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கை: வேளாண் அமைச்சர்தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்
தமிழக சட்டசபையில் முதன்முறையாக வேளாண் நிதி நிலை அறிக்கையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மு.க.ஸ்டாலின்…
View More தமிழ்நாடு சட்டசபையில் வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல்