சீர்காழி அஜ்மத் பீவி தர்ஹா 84ம் ஆண்டு சந்தனக்கூடு விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவில் 84 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவிதர்ஹா அமைந்துள்ளது.…

View More சீர்காழி அஜ்மத் பீவி தர்ஹா 84ம் ஆண்டு சந்தனக்கூடு விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

“வரி செலுத்தினால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்” – காங். எம்.பி. சுதா விமர்சனம்!

இந்தியாவில் வரிசெலுத்தினால் மட்டுமே வாழமுடியும் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.சுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்துக்கள் நாடு…

View More “வரி செலுத்தினால் மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்” – காங். எம்.பி. சுதா விமர்சனம்!

சீர்காழி | சட்டை நாதர் கோயில் பௌர்ணமி கிரிவலம் கோலாகலம்!

சீர்காழியில் சட்டை நாதர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம் கோலகலமாக நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டை நாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி…

View More சீர்காழி | சட்டை நாதர் கோயில் பௌர்ணமி கிரிவலம் கோலாகலம்!

மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு!

மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தையும் அடி முடி தெரியாவண்ணம் பிரம்மர், விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததை நினைவூட்டும் விதமாக கோயில்களில் பனைஓலை கொண்டு…

View More மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு!

சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் சீர்காழி சுற்று வட்டார…

View More சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !

“டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தில் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி…

View More “டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக…

View More கனமழை எதிரொலி | இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றம் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியதாக…

View More டெல்டா மாவட்டங்களுக்கு 2 நாள்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்ட போகுது தெரியுமா?

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை வளிமண்டல…

View More தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
"The right of fishermen of both countries in the waters between India and Srilanka" - Congress to Sri Lankan President Anura Kumara Dissanayake. MP Sudha letter!

“India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த…

View More “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!