சீர்காழி அஜ்மத் பீவி தர்ஹா 84ம் ஆண்டு சந்தனக்கூடு விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சீர்காழி அருகே அன்னை அஜ்மத் பீவி தர்ஹாவில் 84 வது ஆண்டு சந்தனக்கூடு கந்தூரிவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் அன்னை அஜ்மத் பீவிதர்ஹா அமைந்துள்ளது.…

View More சீர்காழி அஜ்மத் பீவி தர்ஹா 84ம் ஆண்டு சந்தனக்கூடு விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சொகுசு காருக்குள் புகுந்த நாகப்பாம்பு…  கார் பாகங்களை தனித்தனியாக பிரித்தும் சிக்காத பாம்பு!

சீர்காழியில் சொகுசு காரில் புகுந்த நாகப்பாம்பினை பிடிக்க காரின் பல பாகங்களை அகற்றி, சுமார் 4 மணி நேரம் போராடியும் பாம்பை பிடிக்க முடியாமல் போனதால் காரின் உரிமையாளர் கவலை அடைந்தார்.  மயிலாடுதுறை மாவட்டம், …

View More சொகுசு காருக்குள் புகுந்த நாகப்பாம்பு…  கார் பாகங்களை தனித்தனியாக பிரித்தும் சிக்காத பாம்பு!

சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவம் – ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு!

சீர்காழி அருகே திருநகரி அமிர்தவல்லி தாயார் சமேத கல்யாண ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபாடு செய்து தரிசித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரியில், 108 திவ்யதேசங்களில்…

View More சீர்காழி கல்யாண ரெங்கநாதர் கோயில் தெப்ப உற்சவம் – ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு!

கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 24 செ.மீ மழை பதிவு!

கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிகபட்சமாக 24 செ.மீ மழை பதிவாகி உள்ளது.  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்…

View More கடந்த 24 மணி நேரத்தில் சீர்காழியில் 24 செ.மீ மழை பதிவு!

தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

சீர்காழியில் பெய்த தொடர் மழையால் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.  இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் சீர்காழி மற்றும்…

View More தொடர் மழையால் நீரில் மூழ்கிய விளை நிலங்கள் – விவசாயிகள் வேதனை!

விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!

சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் நடைபெற்ற பால்குட திருவிழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். சீர்காழி அருகே குமிளங்காட்டில் ஆதிநாகத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த…

View More விமரிசையாக நடைபெற்ற குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயில் பால்குட திருவிழா!

போராட்டத்தில் ஈடுபடும் பேராசிரியர்கள்; வகுப்புகளை புறக்கணித்து ஆதரவு தெரிவித்த மாணவர்கள்

பேராசிரியர்களுக்கு ஆதரவாக 500 மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப்   போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். சீர்காழி அருகே பூம்புகாரில் இந்து சமய அறநிலைத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கல்லூரில் சுயநிதி பிரிவில் சுமார் 40 பேராசிரியர்கள்…

View More போராட்டத்தில் ஈடுபடும் பேராசிரியர்கள்; வகுப்புகளை புறக்கணித்து ஆதரவு தெரிவித்த மாணவர்கள்

7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

கோலமாவை கொண்டு 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து சகோதரிகள் இருவர் சாதனை படத்துள்ளனர்.இவர்களின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம்…

View More 7 மணிநேரத்தில், 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை வரைந்து அசத்திய சகோதரிகள்

3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி இயங்கிவரும் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கு. தற்போது பெய்து வரும் மழையால் 3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை…

View More 3500 மெட்ரிக் டன் நெல் பாதிக்கப்படும் அபாயம்

சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலி உசேன் என்பவருக்கு சொந்தமான தனியார்…

View More சீர்காழி அருகே பாய்லர் வெடித்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு