டெல்லியில் காலை நடைபயிற்சி சென்றபோது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் 4 சவரன் தங்கச் செயின் பறிக்கப்பட்டுள்ளது.
View More டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயின் பறிப்பு!sudha
“டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
நாடாளுமன்றத்தில் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி…
View More “டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!“India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த…
View More “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட திமுக கூட்டணி பெண் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை…
View More மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!’மணமானவரை மீண்டும் திருமணம் செய்வதற்கு எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?’ கவிஞர் தாமரைக்கு தியாகு மகள் கேள்வி
கவிஞர் தாமரையிடம் தியாகுவின் மூத்த மகள் சுதா ’மணமாகி ஒருவரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் என அறிந்தும் கருத்து அறியும் வயதில் இரு பெண் பிள்ளைகள் இருப்பது தெரிந்தும் ஒருவரைத் திருமணம் செய்வதற்கு நீங்கள் எப்படி…
View More ’மணமானவரை மீண்டும் திருமணம் செய்வதற்கு எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?’ கவிஞர் தாமரைக்கு தியாகு மகள் கேள்வி