அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More அமெரிக்கா : சான் பிரான்சிஸ்கோவில் நடமாடும் வீடுகளுக்கு தடை!Vehicles
காலாவதியான வாகனங்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!
டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
View More காலாவதியான வாகனங்களுக்கு விதித்த தடை நீக்கம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது – மத்திய அரசு நடவடிக்கை!
டெல்லியில் வரும் 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என்ற உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.
View More டெல்லி : காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது – மத்திய அரசு நடவடிக்கை!“மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரிய வழக்கில், “வாகனங்களை திரும்ப ஒப்படைக்க முடியாது, இது போன்று மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
View More “மருத்துவக் கழிவுகள் கொண்டுவரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க வேண்டும்”- உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!#Dindigul | வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!
திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக வெடி மருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூலச்சத்திரம் பகுதியில் ரூபன் என்பவர் ரிச்சி…
View More #Dindigul | வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து – ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !
சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் தாக்கத்தினால் கடந்த ஒரு வாரமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் சீர்காழி சுற்று வட்டார…
View More சீர்காழியில் கடும் பனிப்பொழிவு – மக்கள் அவதி !#RainUpdatesWithNews7Tamil | “கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்” – மெட்ரோ நிர்வாகம்!
இன்று முதல் அக். 17-ம் தேதி வரை கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; 1).…
View More #RainUpdatesWithNews7Tamil | “கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்” – மெட்ரோ நிர்வாகம்!பண்டிகை கால தள்ளுபடி காரணமாக #vehicles மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!
வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளுக்கு அளித்த தள்ளுபடி காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓணம், நவராத்திரி, தீபாவளி, தசரா பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதைத் தொடர்ந்து வாகனங்கள், மின்னணு சாதனங்கள்…
View More பண்டிகை கால தள்ளுபடி காரணமாக #vehicles மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!இன்று முதல் அமலுக்கு வருகிறது ஃபாஸ்டேக் புதிய நடைமுறை!
வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் தொடர்பான புதிய நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில், ‘ஃபாஸ்டேக்’…
View More இன்று முதல் அமலுக்கு வருகிறது ஃபாஸ்டேக் புதிய நடைமுறை!நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் – உயர்நீதிமன்றம் அதிரடி
நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் காவல்துறை, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர்…
View More நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் – உயர்நீதிமன்றம் அதிரடி