டிட்வா புயல் ; ”பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

டிட்வா புயல் மற்றும் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம் என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More டிட்வா புயல் ; ”பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா உழவர்களைக் காப்போம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!

“டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்றத்தில் எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் அளித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. எடப்பாடி…

View More “டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை!” எம்.பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த பதிலால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தமா? சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக பேருந்துகள் நிறுத்தமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த…

View More மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தமா? சமூக வலைதளத்தில் பரவிய தகவலுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம்!

தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,500 கன அடியிலிருந்து 1,70,870 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.  இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்.,…

View More தொடரும் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,70,870 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,25,500 கன அடியில் இருந்து 1,70,500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர்…

View More மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்! பொங்கி வரும் காவிரி!

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.  இதனால், அம்மாநிலத்தின் கபினி,…

View More முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை! டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

“ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர் பெருமக்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட…

View More “ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை அரசு செயல்படுத்தும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

“குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன் முறையாக சேர்வதை உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், “பருவமழை…

View More “குறுவை தொகுப்பு திட்டத்தின் பயன் விவசாயிகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும்” – அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாத நிலையில்,  ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் 1 லட்சம் ஏக்கருக்கு நிதி வழங்கப்படும் என…

View More டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!