மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
View More “மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை வேண்டும்” – பிரதமர் மோடி வலியுறுத்தல்!Anura Kumara Dissanayake
#Srilanka புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!
இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவியேற்றார். இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…
View More #Srilanka புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!இலங்கையின் புதிய பிரதமர் யார் ? – நாளை அறிவிக்கிறார் அதிபர் அனுர குமார திசாநாயக்க!
இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை அதிபர் திசநாயகா நாளை நியமிப்பார் என்று தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…
View More இலங்கையின் புதிய பிரதமர் யார் ? – நாளை அறிவிக்கிறார் அதிபர் அனுர குமார திசாநாயக்க!“India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 37 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கக் கோரி இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அநுர குமார திசாநாயக்க-விற்கு மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். கடந்த…
View More “India – Srilanka இடையேயான கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமை” – இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க-விற்கு காங். எம்.பி. சுதா கடிதம்!இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayake .. மாற்றத்தின் நாயகரா? மற்றுமொரு அதிபரா? உற்று நோக்கும் உலகத் தமிழர்கள்!
”பல நூற்றாண்டு கனவு இன்று நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. உங்களின் கூட்டு முயற்சியால், சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி நம் அனைவருக்குமானது. அதற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள்…
View More இலங்கை அதிபர் #AnuraKumaraDissanayake .. மாற்றத்தின் நாயகரா? மற்றுமொரு அதிபரா? உற்று நோக்கும் உலகத் தமிழர்கள்!#SrilankaElection | இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசாநாயக!
இலங்கை தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரா குமார திசாநாயக வெற்றி பெற்றார். இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய…
View More #SrilankaElection | இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசாநாயக!PresidentElection | இலங்கை மக்கள் கொடுத்த Twist! முதன்முறையாக இடதுசாரி ஆட்சி… அதிபராகும் புரட்சியாளர் அநுர குமார திசாநாயக்க!
இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க தொடர் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 17,32,386 (41.71%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரது வாழ்க்கை குறித்து காணலாம்.…
View More PresidentElection | இலங்கை மக்கள் கொடுத்த Twist! முதன்முறையாக இடதுசாரி ஆட்சி… அதிபராகும் புரட்சியாளர் அநுர குமார திசாநாயக்க!#SriLankaPresidentialElection2024 | அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!
இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சேவின் அரசு 3…
View More #SriLankaPresidentialElection2024 | அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை!