இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மயிலாடுதுறையை சேர்ந்த 37 மீனவர்களை மீட்டுத்தருமாறு அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தை இணைத்து மயிலாடுதுறை எம்.பி. சுதா தனது…
View More 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீட்டுத்தரவில்லை எனில், தர்ணாவில் ஈடுபடப்போவதாக காங். எம்.பி. சுதா மத்திய அரசுக்கு கடிதம்!Mayiladuthurai
மனநலச் சீர்வேண்டும் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி – #AndhraPradesh ஐ சேர்ந்த 2 பேர் கைது!
மயிலாடுதுறை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, நூதன முறையில் பண மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம், புத்தமங்கலம் மாரியம்மன் கோவில்தோப்புத்தெருவை…
View More மனநலச் சீர்வேண்டும் குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மோசடி – #AndhraPradesh ஐ சேர்ந்த 2 பேர் கைது!வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!
மயிலாடுதுறையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கணவன் தற்கொலை செய்வதற்காக மதுவில் விஷம் கலந்து வைத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவரது நண்பர் மதுவை எடுத்து குடித்து உயிரிழந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர்…
View More வடிவேலு காமெடி போல நடந்த நிகழ்வு விபரீதத்தில் முடிந்தது! விசாரணை தீவிரம்!ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!
நெஞ்சு வலி காரணமாக ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், ஊர் திரும்பிய நாளன்றே மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த சம்பவம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம்…
View More ஆஞ்சியோ முடிந்து வீடு திரும்பிய நாளன்றே பணிக்கு சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் – நெகிழ்ச்சி சம்பவம்!ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வலம் வரும் கேஜிஎஃப் முதியவர்!
கோலார் தங்க வயலை சார்ந்த 59 வயது முதியவர் ஒரு சக்கரம் மட்டுமே உள்ள சைக்கிளை தானே தயாரித்து, ஓட்டி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்கி…
View More ஒரு சக்கர சைக்கிளை ஓட்டி வலம் வரும் கேஜிஎஃப் முதியவர்!தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், தமிழையும்…
View More தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!தோசையில் எண்ணெய் ஊற்றியது குற்றமா? உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தோசையில் எண்ணெய் ஊற்றியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடை உரிமையாளரை கடுமையாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு கடைவீதியில்…
View More தோசையில் எண்ணெய் ஊற்றியது குற்றமா? உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய இளைஞர்களால் பரபரப்பு!சந்திரபாடி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா – பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!
மயிலாடுதுறை அடுத்த சந்திரபாடி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் பிரசித்தி பெற்ற…
View More சந்திரபாடி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா – பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!
தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின்…
View More தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக நிர்வாகிகள் 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த விவகாரம் – கலைமகள் பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மயிலாடுதுறை மாவட்டம் அருகே 600…
View More ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த விவகாரம் – கலைமகள் பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி!