ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது!

திருவிடைமருதூர் அருகே மதுரகாளியம்மன் கோயிலில் 96ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது.

View More ஸ்ரீமதுர காளியம்மன் கோயில் திருநடன உற்சவம் கோலாகலமாக தொடங்கியது!

“திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !

திமுக கூட்டணிக்கு ஏற்கனவே தமிழ்நாடு மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளனர் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்கள்” – உதயநிதி ஸ்டாலின் உரை !

தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

View More தைப்பூச திருவிழா – பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் !
Weedy New Year | Devotees gathered in Tiruvannamalai temple!

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். புத்தாண்டையொட்டி மக்கள் அதிகாலை முதலே கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையில்…

View More ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் | திருவண்ணாமலை கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!

நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த யானை தெய்வானையை பக்தர்கள் அச்சமின்றி வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடைக் கோயிலில் ஒன்று. உலகப் புகழ்பெற்ற இக்கோயிலில் கடந்த…

View More திருச்செந்தூர் | 30 நாட்களுக்கு பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை!

திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை கோயிலாகும்.…

View More திருத்தணி | கோயில் வளாகத்தில் 50 கிலோ காலாவதியான பஞ்சாமிர்தம் பறிமுதல்!

மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு!

மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. சிவபெருமான் திரிபுர சம்ஹாரத்தையும் அடி முடி தெரியாவண்ணம் பிரம்மர், விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததை நினைவூட்டும் விதமாக கோயில்களில் பனைஓலை கொண்டு…

View More மயிலாடுதுறை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்ற சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு!