மதுரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39…
View More சிறப்பு பூஜை செய்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்!Loksabha Election
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும்…
View More தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை பதிவுகள் இடைநிறுத்தம்! – எக்ஸ் நிர்வாகம்!“பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை” – பாஜக தேர்தல் அறிக்கை மீது ராகுல் காந்தி விமர்சனம்!
பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை என்று காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7…
View More “பணவீக்கம், வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை” – பாஜக தேர்தல் அறிக்கை மீது ராகுல் காந்தி விமர்சனம்!கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!
I.N.D.I.A. கூட்டணி என்பது உண்மையான கூட்டணியா? என்று நாகையில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம்…
View More கேரளாவுக்கு உள்ளே எதிர்க்கட்சி… வெளியே கூட்டணி… – I.N.D.I.A. கூட்டணியை விமர்சித்த சீமான்!“ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!
500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில்…
View More “ரூ.500-க்கு சிலிண்டர் வழங்கப்படும்” – RJDயின் தேர்தல் அறிக்கை வெளியீடு!“நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும் என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஈகுவார்பாளையம், சூரப்பூண்டி, ஏடூர், …
View More “நாடாளுமன்ற தேர்தலை ஜனநாயக கடமையாக பார்க்க வேண்டும்” – காங். வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பேட்டி!“நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன்…
View More “நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!“I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!
‘I.N.D.I.A.’ கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் எந்த பிரச்னையும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
View More “I.N.D.I.A.கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை” – டி. ராஜா பேட்டி!“மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக” – மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்!
மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக என மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் குற்றச்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 20 நாட்கள் உள்ளன. பிரச்சாரத்துக்கு 18 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அரசியல்…
View More “மதத்தை வைத்து நாட்டை பிரிக்கும் பாஜக” – மநீம தலைவர் கமல்ஹாசன் சாடல்!இரட்டை இலை சின்னம் விவகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி முடித்து வைப்பு!
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்யும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை…
View More இரட்டை இலை சின்னம் விவகாரம் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி முடித்து வைப்பு!