தூத்துக்குடி கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்படும் அவலம் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி.யின் நேரடி கேள்வி!

தூத்துக்குடி கடல் உணவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து கனிமொழி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தூத்துக்குடி கடல் உணவுகள் திருப்பி அனுப்பப்படும் அவலம் – மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி.யின் நேரடி கேள்வி!

“எடப்பாடி பழனிசாமி நமது மொழியின் எதிரி” – கனிமொழி விமர்சனம்

பாஜக தமிழகத்துக்கு துரோகம் செய்ததாக அறிவித்த அதிமுக, தற்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது என கனிமொழி விமர்சனம்.

View More “எடப்பாடி பழனிசாமி நமது மொழியின் எதிரி” – கனிமொழி விமர்சனம்

“பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள்” – கனிமொழி எம்.பி. பதிவு !

100 கோடி இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தவே போராடி வருகின்றனர் என்று கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “பணமில்லாமல் திணறும் 100 கோடி இந்தியர்கள்” – கனிமொழி எம்.பி. பதிவு !

“ஆளுநர் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை” – கனிமொழி எம்.பி. காட்டம்!

ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ‘நீங்கள் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை’ என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநர் பாடம் எடுக்க கூடிய இடத்தில் நாங்கள் இல்லை” – கனிமொழி எம்.பி. காட்டம்!

“பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை” – கனிமொழி எம்.பி. பதிவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட…

View More “பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை” – கனிமொழி எம்.பி. பதிவு!

தெய்வானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசு வேலை – ஆணையை வழங்கினார் கனிமொழி எம்.பி!

திருச்செந்தூரில் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கோயில் அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை கனிமொழி எம்.பி வழங்கினார் . முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு…

View More தெய்வானை தாக்கி பலியான பாகனின் மனைவிக்கு அரசு வேலை – ஆணையை வழங்கினார் கனிமொழி எம்.பி!

“பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும்” – கனிமொழி எம்.பி பரப்புரை!

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும் என கனிமொழி எம்.பி தெரிவித்தார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன்…

View More “பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு சர்வாதிகார நாடக மாறிவிடும்” – கனிமொழி எம்.பி பரப்புரை!

“நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் நிதி நிலையை யார் உயர்த்துகிறார்களோ அவர்களுக்கு உங்களது வாக்குகளை செலுத்துங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  ஜூன்…

View More “நிதிநிலையை உயர்த்துவோருக்கு வாக்கு அளியுங்கள்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!

நாடாளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக மாநில மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி…

View More மக்களவைத் தேர்தல் வருவதாலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது – கனிமொழி எம்.பி. கண்டனம்!

“மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!

மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.…

View More “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!