100 நாள் வேலை பணியாளர்கள் ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதி ரூ.2,697 கோடியினை விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ்…

View More 100 நாள் வேலை பணியாளர்கள் ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

“தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துங்கள்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி,…

View More “தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துங்கள்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!

கன்னியாகுமரியில் மருத்துவ மேற்படிப்பு படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அம்மாணவியை உயிரை மாய்த்துக்கொள்ள தூண்டியதாக பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார்.  கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூத்துக்குடி மாவட்டம்…

View More கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவ மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம்! பேராசிரியர் பரமசிவம் கைது!

சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு சென்ற மன்மோகன் சிங்கிற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் – என்ன கூறியுள்ளார் தெரியுமா?

உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நாடாளுமன்றத்திற்கு சென்று டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லி அரசு உயர்…

View More சக்கர நாற்காலியில் மாநிலங்களவைக்கு சென்ற மன்மோகன் சிங்கிற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் – என்ன கூறியுள்ளார் தெரியுமா?

மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மணிப்பூரில் தற்போதைய சூழலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அத்திவாசியப் பொருட்களை அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பைரேன் சிங்கை,…

View More மணிப்பூருக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறோம் – மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

நடப்புப் பருவத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்…

View More கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

”பொறுப்பை ஒப்படைக்கிறேன்; சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்

டிஜிபி பதவிக்காலம் முடிந்து ஓய்வுபெற்ற சைலேந்திர பாபு காவல்துறையினருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  கடந்த 2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு நியமித்தது. 2 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய…

View More ”பொறுப்பை ஒப்படைக்கிறேன்; சரியான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்” – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்

என் பெயரும் இறையன்பு!! தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு மாணவர் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் உணர்ச்சிப்பூர்வமான கடிதம் ஒன்றை எழுதி அவரை நெகிழ வைத்துள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக உள்ள வெ.இறையன்பு…

View More என் பெயரும் இறையன்பு!! தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு மாணவர் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி டிஜிபி-க்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். காவல்…

View More குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – ‘அமுல்’ பால் கொள்முதலை தடுக்குமாறு அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் 9,360 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து ஆவின்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – ‘அமுல்’ பால் கொள்முதலை தடுக்குமாறு அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!