“விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!

திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா…

View More “விவசாயி  மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை” – உயர்நீதிமன்றம் கருத்து!

குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி டிஜிபி-க்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். காவல்…

View More குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

குழந்தை திருமணம் செய்தால் குண்டர் சட்டம்- எஸ்.பி.எச்சரிக்கை

குழந்தை திருமணம் பெற்றோர் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என விழுப்புரம் எஸ்.பி.ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையில் பெண்களுக்கு…

View More குழந்தை திருமணம் செய்தால் குண்டர் சட்டம்- எஸ்.பி.எச்சரிக்கை

தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். புள்ளாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி மற்றும் அவரது மனைவி அருக்காணி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில்,…

View More தம்பதியை கொலை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது!