தமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…

View More தமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை 2 மடங்காக்க நடவடிக்கை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், எத்தகைய கோட்டையாக இருந்தாலும் அடித்தளம் உறுதியாக அமைந்தால்தான்…

View More திமுகவில் உறுப்பினர் சேர்க்கையை 2 மடங்காக்க நடவடிக்கை: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்ளிட்ட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. சென்னை…

View More சென்னை கலாஷேத்ரா விவகாரம் – நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் அமைப்பு கடிதம்

உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

உங்களின் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் என சிறையில் உள்ள நவ்ஜோத் சிங் சித்துவிற்கு அவரின் மனைவி நவ்ஜோத் கவுர் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.  பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் கிரிக்கெட்…

View More உங்கள் வருகைக்காக ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்; சிறையில் உள்ள சித்து பற்றி மனைவி உருக்கம்!

“டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…

6 வயது சிறுமி தனது தாய்க்காக எழுதிய கடிதம் ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது. நம் வாழ்வில் சின்ன சின்ன பாராட்டுகள் அந்த நாளையே பிரகாசமாக்கும் வல்லமையை கொண்டவை. அதிலும் பணியில் இருந்து கொண்டே…

View More “டியர் மாம்”… ட்விட்டரில் வைரலாகும் சிறுமியின் கடிதம்…

மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

மதுரையில், 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள டைடல் பார்க்கின் நிலம் தொடர்பான விவரங்களை, விரைவாக அனுப்பி வைக்கும்படி, மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு, டைடல் பார்க் செயலாக்க இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். தென்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை…

View More மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்

’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கோமாரி நோய் தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோமாரி நோய் தடுப்பூசி தொடர்பாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு முதலமைச்சர்…

View More ’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 15 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டை…

View More வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் ஜமீஷா முபின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் வெளியாகியுள்ளது. கடந்த 23ம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில்…

View More கோவை சம்பவம்: சர்ச்சைக்குரிய காகிதங்கள் பறிமுதல்

ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த கடிதம் எதற்கு?

ராணி எலிசபெத்தின் இறுதிஊர்வலத்தின்போது, அவரது சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த கடிதம் மன்னர் சார்லஸ் எழுதியிருந்தது. அதில் தனது தாய்க்காக உருக்கமாக எழுதியுள்ளார்.   இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார்.…

View More ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி மீது வைக்கப்பட்டிருந்த கடிதம் எதற்கு?