தென்காசி அருகே குளத்திற்கு குளிக்க சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (35). இவர்…
View More நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு – குளிக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!fire officers
ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – டெல்லியில் பரபரப்பு!
டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள ரயில் அருங்காட்சியகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். டெல்லியின் சாணக்யபுரி பகுதியில் ரயில் அருங்காட்சியகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரயில் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு…
View More ரயில் அருங்காட்சியகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! – டெல்லியில் பரபரப்பு!கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!
திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,…
View More கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!
நாமக்கல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகள் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த, சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அருகே முதலைப்பட்டி புதூரில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான டயர் கடை உள்ளது. …
View More திடீரென அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்து 3 லாரிகள்! நாமக்கல்லில் அதிர்ச்சிச் சம்பவம்!கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர் – பொதுமக்கள் பாராட்டு!
வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, 15 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வக்கார மாரி பகுதியை…
View More கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்பு துறையினர் – பொதுமக்கள் பாராட்டு!திருவிழா கொண்டாத்தின் போது பட்டாசு வெடித்து தீ விபத்து
மானாமதுரை வீர அழகரை வரவேற்கும் கொண்டாடத்தின் போது பட்டாசு வெடித்து சிதறியதால், தீ விபத்து ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள புகழ்பெற்ற மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா…
View More திருவிழா கொண்டாத்தின் போது பட்டாசு வெடித்து தீ விபத்துகூடுவாஞ்சேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த லாரி!
சென்னை மணலியில் இருந்து புதுக்கோட்டைக்கு வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை மணலியில் இருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தக்கூடிய டயர்களை புதுக்கோட்டைக்கு திருச்சி சென்னை தேசிய…
View More கூடுவாஞ்சேரி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த லாரி!பிரபல ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம்!
கோழிக்கோடு அருகே பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கார்கள் உட்பட பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம் அடைந்தன. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பாளையம் சாலையில்…
View More பிரபல ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து; பல லட்சம் மதிப்பிலான துணி வகைகள் எரிந்து சேதம்!