கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி பலி!
திருச்செங்கோடு அருகே, விவசாயக் கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற கணவன் மனைவி இருவரும் நீரில் மூழ்கி உயிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள, பன்னீர்குத்திபாளையத்தில் அண்ணாநகர்,...