மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

திருமங்கலம் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More மதுரை : காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!

ஒசூர் அருகே சிறுவன் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More ஒசூர் : சிறுவனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!

13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!

ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More 13 வயது சிறுவன் கடத்தி கொலை… ஓசூரில் அதிர்ச்சி!

மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை : கடலில் தனியாக குளிக்கச் சென்ற சிறுவன் – ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!

எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில்கடலில் தனியாக குளிக்க சென்ற சிறுவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

View More சென்னை : கடலில் தனியாக குளிக்கச் சென்ற சிறுவன் – ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

View More சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்… தந்தை செய்த கொடூர செயல்… தட்டி தூக்கிய போலீசார்!

பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடியதால் 8 வயது சிறுவனை அவரது தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடிய மகன்… தந்தை செய்த கொடூர செயல்… தட்டி தூக்கிய போலீசார்!

‘அம்மா, நான் (சிப்ஸ் பாக்கெட்டுகள்) திருடவில்லை’… இறந்த மகனின் கடிதத்தை பார்த்து கதறிய தாய் – நடந்தது என்ன?

மேற்கு வங்காளம் மெதினிபூர் மாவட்டம், பன்சுகுரா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து தாஸ் (13). இவர் பகுல்டா கிராமத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணேந்து, சுபாங்கர் தீட்சித் என்பவருக்கு…

View More ‘அம்மா, நான் (சிப்ஸ் பாக்கெட்டுகள்) திருடவில்லை’… இறந்த மகனின் கடிதத்தை பார்த்து கதறிய தாய் – நடந்தது என்ன?

9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை… இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் – நடந்தது என்ன?

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவனை வாத்து மேய்க்க 10 மாதம்
குத்தகைக்கு விட்ட நிலையில், மஞ்சள் காமாலை நோயால் இறந்த சிறுவனின் சடலத்தை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்த வாத்து ஒப்பந்ததாரர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு…

View More 9 வயதில் 10 மாதத்திற்கு வாத்து மேய்க்க குத்தகை… இறந்த நிலையில் பெற்றோருக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட சிறுவன் – நடந்தது என்ன?

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!

பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்றச் சென்ற சிறுவன் மின் வயரை மிதித்து மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

View More பரமக்குடி அருகே வளர்ப்பு நாயை காப்பாற்ற சென்ற 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி!