கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்! #TamilnaduGovt அறிவிப்பு!

அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அயனாவரம் வருவாய் வட்டத்தில்…

View More கொளத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்! #TamilnaduGovt அறிவிப்பு!

நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்… நீரில் மூழ்கி சிறுவன் பலி!

சென்னை கொளத்தூரில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை கொளத்தூரை அடுத்த விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினகுமார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை…

View More நீச்சல் குளத்தில் நடந்த விபரீதம்… நீரில் மூழ்கி சிறுவன் பலி!

“பொருளாதாரம் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது… ஆக. 9ல் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி கோவையில் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, கொளத்தூர் கபாலீஸ்வரர் கல்லூரியில் இன்று நடைபெற்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர்…

View More “பொருளாதாரம் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது… ஆக. 9ல் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் தொடங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கொளத்தூர் அருகே கொடூரம் : சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

கொளத்தூர் அருகே  ராஜமங்கலம் பகுதியில் சொத்திற்காக பெற்ற தந்தையை சமையல் எரிவாயு சிலிண்டரால் அடித்துக் கொன்ற மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொளத்தூர் ராஜமங்கலம் 6 வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் மதுசூதனன் (68).…

View More கொளத்தூர் அருகே கொடூரம் : சொத்துத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

“தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான சென்னை கொளத்தூரில் புதிய திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை இன்று (07.03.2024) தொடங்கி…

View More “தமிழ்நாட்டை வஞ்சிக்காமல் ஒத்துழைக்கும் மத்திய அரசு வேண்டும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

சென்னையின் மூன்று முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, கொளத்தூர் மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று(டிச.28) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை…

View More சென்னையின் 3 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!

“அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திரு.வி.க நகர், பல்லவன் சாலை பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் செயற்கை புல் தரையுடன் கூடிய…

View More “அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனே திமுக அரசை பாராட்டியுள்ளார்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

ஏடிஎம் மெஷினை தட்டினால் பணம் மட்டுமா? இனி சுட சுட பிரியாணியும் வரும்..!

இந்தியாவிலேயே முதன்முறையாக, அதுவும் சென்னையில் வெளிநாடுகளில் இருப்பது போன்று ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் என்றாலே அது பணம் எடுக்க பயன்படும் இயந்திரம் மட்டும் தான் என்று நம்மில் பலரும்…

View More ஏடிஎம் மெஷினை தட்டினால் பணம் மட்டுமா? இனி சுட சுட பிரியாணியும் வரும்..!

”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – கொளத்தூர் பகுதி கள நிலவரம்

சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகும் சாலைகளால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகின்றனர். சென்னை, மதுரை, திருப்பூர் மற்றும் ஓசூரில் மழைநீர் வடிகால் பணிகளால், நாள்தோறும் மக்கள் சந்திக்கும் இன்னல்களை…

View More ”நெரிசலில் நெளியும் சென்னை” கள ஆய்வு – கொளத்தூர் பகுதி கள நிலவரம்

சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் கெளதமபுரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்டு…

View More சென்னை கொளத்தூர் தொகுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு