காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர் 22-ம் தேதி பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில்…
View More சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!karaikudi
தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம்…
View More தமிழ்நாட்டில் மேலும் 4 மாநகராட்சிகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
இரு மத பெண்களை மணந்த அரசு போக்குவரத்து ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், உடலுக்கு இந்து மதப்படி இறுதி சடங்கு செய்யவும், இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்குடி பர்மா காலனி…
View More இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து…
View More உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி!பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக கைது செய்யப்பட்ட வட்டாட்சியர்!
பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காரைக்குடி, அமராவதிபுதூர்…
View More பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக கைது செய்யப்பட்ட வட்டாட்சியர்!ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை…
View More காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!காரைக்குடியில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றியை அளித்தனர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், ஊரும் உணவும் திருவிழாவை…
View More காரைக்குடியில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!நியூஸ் 7 தமிழின் ஊருவும், உணவும் திருவிழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம்!
நியூஸ் 7 தமிழ் சார்பாக காரைக்குடியில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்டு உணவு வகைகளை பார்வையிட்டு வாங்கி சென்றார். “ஊரும் உணவும் – இது உங்க ஊர்…
View More நியூஸ் 7 தமிழின் ஊருவும், உணவும் திருவிழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம்!நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்
குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகளில்…
View More நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்