பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் பெற்ற ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் தென்னரசுவை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காரைக்குடி, அமராவதிபுதூர்…
View More பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: கையும் களவுமாக கைது செய்யப்பட்ட வட்டாட்சியர்!karaikudi
ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்
தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை…
View More காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!காரைக்குடியில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மிகப்பெரிய வெற்றியை அளித்தனர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற உணவுப் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில், ஊரும் உணவும் திருவிழாவை…
View More காரைக்குடியில் நியூஸ்7 தமிழின் ஊரும் உணவும் திருவிழா – 50,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!நியூஸ் 7 தமிழின் ஊருவும், உணவும் திருவிழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம்!
நியூஸ் 7 தமிழ் சார்பாக காரைக்குடியில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் கார்த்தி சிதம்பரம் எம்பி கலந்து கொண்டு உணவு வகைகளை பார்வையிட்டு வாங்கி சென்றார். “ஊரும் உணவும் – இது உங்க ஊர்…
View More நியூஸ் 7 தமிழின் ஊருவும், உணவும் திருவிழாவில் பங்கேற்ற கார்த்தி சிதம்பரம்!நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்
குரூப் 4 நில அளவர் தேர்வு சுலபமாக இருந்ததால், தங்களது பயிற்சி மையத்தில் பயின்ற 742 பேர் தேர்ச்சி பெற்றதாக காரைக்குடி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குநர் கற்பகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசுத்துறைகளில்…
View More நில அளவர் தேர்வு; 742 பேர் தேர்ச்சி விவகாரம் – தனியார் பயிற்சி மையம் விளக்கம்ஒரே மதுபானக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு
காரைக்குடி அருகேப் பள்ளத்தூர் மதுபானக் கடையில் கடந்தச் சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் அதேக் கடையில் குண்டுவீசிய மா்ம நபா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் இயங்கி…
View More ஒரே மதுபானக் கடையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சுதமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்
கோப்புகளை தமிழில் முறையாக பராமரிப்பு செய்து வந்ததாக சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய உதவியாளருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய…
View More தமிழில் பராமரிக்கபட்ட கோப்புகள் : பாராட்டு பெற்ற ஊராட்சி ஒன்றிய உதவியாளர்காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்
காரைக்குடியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த மக்கள்…
View More காரைக்குடி நகராட்சி தாராளம்: தடுப்பூசி போட்டவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், செல்போன்காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடம் அபகரிப்பு
காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை கோட்டை பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவர் 15 வருடங்களுக்கு…
View More காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இடம் அபகரிப்பு