மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!

ஓசூரில் மனைவியின் நடத்தை மேல் சந்தேகப்பட்டு கட்டையால் தாக்கி கொலை செய்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த பாகலூர் அருகே உள்ள சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (45). இவர்…

View More மனைவி மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு மாயமான கணவர் – காவல்துறையினர் வலைவீச்சு!

கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி – நோயாளிகள் பதற்றம்!

கடலூரில் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பையடுத்து அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.…

View More கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி – நோயாளிகள் பதற்றம்!

சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர் 22-ம் தேதி பகலில் அரவிந்தன் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில்…

View More சிவகங்கை | பட்டப்பகலில் பெப்பர் ஸ்பிரே அடித்து ரூ.30 லட்சம் வழிப்பறி – இருவர் கைது!

அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஏரியில் தனது பிறந்தநாளன்று சக மாணவர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரபூபதியின் மகன் நகுலன் (16).…

View More அரியலூர் ஏரியில் குளிக்கச்சென்ற மாணவன் உயிரிழப்பு – பிறந்த நாள் அன்று அரங்கேறிய சோகம்!