மானாமதுரையில், நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்த குழந்தை முதல் 18 வயது உடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை…
View More மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்!#sivakangai district
விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!
மானாமதுரையில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் எல்லை தெய்வத்திற்கு கிராம மக்கள் மண் சட்டிகளில், கறிசோறு படையல் வைத்து வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்…
View More விவசாயம் செழிக்க எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு படையலிட்டு வழிபட்ட கிராமத்தினர்!மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!
காளையார்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டி போட்டு கொலை செய்து 30 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ள…
View More மூதாட்டியை கொலை செய்து 30 பவுன் நகை கொள்ளை: மர்ம பெண்ணிற்கு போலீசார் வலைவீச்சு!காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி!
காரைக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கான இலவச முதலுதவி பயிற்சி முகாமில், 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தனியார் திருமண மஹாலில் பிரபு டென்டல் மருத்துவமனை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான…
View More காரைக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச முதலுதவி பயிற்சி!பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!
திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் பூச்சொறிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிறிய…
View More பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். சிங்கம்புணரியில் அமைந்துள்ளது அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில். இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி…
View More சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 5 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை…
View More காரைக்குடி அருகே திருடப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள் மீட்பு!