கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத்திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது…
View More கொல்லங்கோடு கோயிலில் மீன பரணி தூக்கத் திருவிழா!KANNIYAKUMARI
கன்னியாகுமரி : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
கன்னியாகுமரியில் காட்டு யானை தாக்கி பலியான பெண்ணின் குடும்பத்திற்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாரில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரப்பர் தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது.…
View More கன்னியாகுமரி : யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவிகாதலன் வீட்டுமுன் தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண்
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காதலன் வீட்டு முன் அமர்ந்து கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த நெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர்…
View More காதலன் வீட்டுமுன் தர்ணாவில் ஈடுபட்ட பட்டதாரி இளம்பெண்புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி,…
View More புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கலைவாணர் கலையரங்கம் பெயர் வைக்காவிட்டால் தமிழ்நாடு முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததற்கு, பதிலளிக்கும் விதமாக மாநகராட்சியின் பெயர் வைக்கும் பிரச்னைகளில் நிர்வாகம் தலையிடாது என…
View More கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த…
View More மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனுபகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்
பகவதி அம்மன் கோவில் உண்டியலில் போடப்பட்டுள்ள காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவையும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியலில் ரூ.35 லட்சத்து…
View More பகவதி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கையாக வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி வசூல்காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த மிளா குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து காட்டில் விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாலையில் காயமடைந்த நிலையில் மிளா குட்டி காணப்பட்டது. உடனே அந்த மிளா…
View More காயமடைந்த மிளா குட்டி : சிகிச்சை அளித்து காட்டில் விட்ட தமிழ்நாடு வனத்துறைதை அமாவாசை – தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ள புண்ணியத் தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தை அமாவாசையை…
View More தை அமாவாசை – தமிழ்நாடு முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு
பொங்கல் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இன்று 56- வது கட்டுமர படகு போட்டி மற்றும் நீச்சல் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. இந்த போட்டிகளில் ஏராளமான மீனவர்கள், இளைஞர்கள் கலந்து…
View More 56- வது கட்டுமர படகு போட்டி: மீனவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு