Three new Vande Bharat Express trains - tomorrow #PMOIndia will flag off via video presentation!

தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்! நாளை #PMModi காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!

டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் & மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து…

View More தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்! நாளை #PMModi காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்!

தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!

சென்னை தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அவ்வப்போது…

View More தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!

மத்திய அரசு மத அரசியல் செய்கிறது – திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

மத்திய அரசு மக்களை பிரித்தாள்வதோடு ஒற்றுமையை குலைத்து, மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் செய்வதாக திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று…

View More மத்திய அரசு மத அரசியல் செய்கிறது – திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

ஜன. 4 முதல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே ஜனவரி 4-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை சென்ட்ரல் – மைசூரு,…

View More ஜன. 4 முதல் சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு!

கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் கிறிஸ்துமஸ்  குடில் போட்டிகள் நடைபெற்றது.  உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி…

View More கிறிஸ்துமஸை முன்னிட்டு புனித சிலுவை பெண்கள் கல்லூரியில் குடில்கள் போட்டி!

நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு…

View More நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!

இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

நாகர்கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஒட்டிய மாணவனிடம் இருந்து போலீசாா் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ரூ.13,000  அபராதம் விதித்தனர். கல்லூரி இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில்…

View More இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

”அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, மத்திய அரசின் அடக்குமுறை” – சீமான் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல் பல வேலைகளை மத்திய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…

View More ”அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை, மத்திய அரசின் அடக்குமுறை” – சீமான் கண்டனம்!

திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபத்திற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அய்யாவழி மக்களால் போற்றி வணங்கப்படும் வைகுண்டர் மனிதனாக பிறந்த 214-வது ஆண்டை, பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் விழாவாக…

View More திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் , தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி,…

View More புதிதாக தொழில் தொடங்க உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு…