இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், 109 படகுகளை விடுவித்திட கோரியும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த…
View More தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்; வெளியுறவுத்தறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்TamilNadu Fisherman
தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை…
View More தமிழக மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த…
View More மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனுதமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்நாட்டை வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை…
View More தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்
கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில்…
View More கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த அண்ணாமலை
இலங்கை சென்றுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு மீனவர்களை சந்தித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக…
View More இலங்கையில் தமிழ்நாடு மீனவர்களை சந்தித்த அண்ணாமலை