மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த...