தமிழகத்தில் உள்ள பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
View More “பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” – பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி!pon radhakrishnan
“பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” – நியூஸ் 7 தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!
பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்.28…
View More “பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” – நியூஸ் 7 தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!கன்னியாகுமரி தொகுதியில் களம் காணப் போவது யார்?
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சிகள் சார்பில் யார் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர் என்பது பற்றி களம் யாருக்கு பகுதியில் காணலாம்… நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியை கூட்டணியில் அங்கம் வகிக்கும்…
View More கன்னியாகுமரி தொகுதியில் களம் காணப் போவது யார்?கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!
நாகர்கோவில் மாநகராட்சிக்கு கலைவாணர் கலையரங்கம் பெயர் வைக்காவிட்டால் தமிழ்நாடு முதல்வர் அதனை திறந்து வைக்க கூடாது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததற்கு, பதிலளிக்கும் விதமாக மாநகராட்சியின் பெயர் வைக்கும் பிரச்னைகளில் நிர்வாகம் தலையிடாது என…
View More கருணாநிதி பெயர் வைக்க கூடாது என்ற பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு நாகர்கோவில் மேயர் பதில்!காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மாணவர்களை ரயில் மூலம் வழியனுப்பி வைத்து உடன் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். தமிழகத்திற்கும், உத்தரபிரதேசத்திற்கும் குறிப்பாக காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே…
View More காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்ள மாணவர்களுடன் சென்ற பொன். ராதாகிருஷ்ணன்நான்கு வழிச்சாலை பணிகள் தாமதம்; மத்திய அரசு மீது எம்.பி விஜய் வசந்த் குற்றச்சாட்டு
நான்கு வழிச்சாலை பணிகளில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருகிறது என விஜய் வசந்த் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.…
View More நான்கு வழிச்சாலை பணிகள் தாமதம்; மத்திய அரசு மீது எம்.பி விஜய் வசந்த் குற்றச்சாட்டு‘மின் கட்டண உயர்வு; திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம்’
மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகர…
View More ‘மின் கட்டண உயர்வு; திமுக அரசின் தவறான அணுகுமுறையே காரணம்’தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது, அதற்கான வாய்ப்பும் இல்லை என பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள் மற்றும்…
View More தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது- பொன் ராதாகிருஷ்ணன்நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்: பொன் ராதாகிருஷ்ணன்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளதாக , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட…
View More நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்: பொன் ராதாகிருஷ்ணன்நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சி திமுக: பொன் ராதாகிருஷ்ணன்
நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை தொடர்ந்து 55 ஆண்டுகளாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தில், முன்னாள் மத்திய…
View More நிலையான நிலைப்பாடு இல்லாத கட்சி திமுக: பொன் ராதாகிருஷ்ணன்