ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அதீத உதிரப்போக்கால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலத்தைச் சேர்ந்த…
View More பிரசவத்திற்கு பின் அதீத உதிரப்போக்கால் உயிரிழப்பு:இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவுKANNIYAKUMARI
புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!
யாஸ் புயலால் கன்னியாகுமரி பகுதியில் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடை, விரைவில் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில்…
View More புயலால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு: கே.எஸ்.அழகிரி கோரிக்கை!கன்னியாகுமரியில் தொடர் கனமழை!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வீடுகளும், விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…
View More கன்னியாகுமரியில் தொடர் கனமழை!பொன்.ராதாகிருஷ்ணன் நலம்பெற விஜய் வசந்த் வாழ்த்து!
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நலம்பெற கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வசந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…
View More பொன்.ராதாகிருஷ்ணன் நலம்பெற விஜய் வசந்த் வாழ்த்து!குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்
மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்…
View More குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்