தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்…
View More தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!KANNIYAKUMARI
தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை உட்பட தாழ்வான பகுதிகளில் அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பேச்சிப்பாறை…
View More தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்…
View More மீண்டும் கனமழை! 2-வது நாளாக திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை, திண்டுக்கல்…
View More கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பகுதியில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் அளவில் மலர்கள் ஏற்றுமதி, இறக்குமதி…
View More தீபாவளி பண்டிகை: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு!தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு…
View More தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு முதல் முதலாக கல்வி புகட்டும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. விஜயதசமியை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சரஸ்வதி மற்றும் துர்க்கை ஆலயங்களில் குழந்தைகளுக்கு…
View More நாகர்கோவிலில் விஜயதசமி நாள் விசேஷம் – கல்வி துவங்கிய குழந்தைகள்..!தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல்…
View More தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பக்ரீத். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனின்…
View More கன்னியாகுமரியில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாட்டம்: சிறப்புத் தொழுகையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!மயங்கி விழுந்த மணப்பெண்.. தோளில் சுமந்து ஓடிய மாப்பிள்ளை… கலவரத்திலும் சுட சுட ரெடியான புரோட்டா
நாகர்கோவிலில் திருமண விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மணப்பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி…
View More மயங்கி விழுந்த மணப்பெண்.. தோளில் சுமந்து ஓடிய மாப்பிள்ளை… கலவரத்திலும் சுட சுட ரெடியான புரோட்டா