எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “பிரதமரின் வீடு…
View More “எனது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை” – திமுக எம்பி கனிமொழி!Kanimozhi MP
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தும் சூழல் உருவாகும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி…
View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சுநாட்டை ஒருங்கிணைக்கும் ஆட்சி மத்தியில் உருவாக்கப்படும் – கனிமொழி எம்.பி பேட்டி!
இந்த நாட்டிற்கு உண்மையாகவே உழைக்கக்கூடிய இந்த நாட்டை ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஒரு ஆட்சி உருவாக்கப்படும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார். 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை…
View More நாட்டை ஒருங்கிணைக்கும் ஆட்சி மத்தியில் உருவாக்கப்படும் – கனிமொழி எம்.பி பேட்டி!“அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!
அம்பேத்கர் சிலையை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் டாக்டர்…
View More “அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!“சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” – கனிமொழி எம்பி பேட்டி
சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சித் தொடங்குவார் என்று என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவர்…
View More “சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை” – கனிமொழி எம்பி பேட்டி“மாதவிடாய் விடுப்பு சர்ச்சை : யாருக்கு என்ன தேவையோ அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்” – கனிமொழி எம்பி பேட்டி
மாதவிடாய் விடுப்பு சர்ச்சை இந்தியா முழுவது பேசு பொருளாக ஆகியுள்ள நிலையில் யாருக்கு என்ன தேவையோ அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால்…
View More “மாதவிடாய் விடுப்பு சர்ச்சை : யாருக்கு என்ன தேவையோ அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும்” – கனிமொழி எம்பி பேட்டி“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது X…
View More “சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது?” – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!“2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள் என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர்…
View More “2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுபாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!
பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள…
View More பாலின சமத்துவத்திற்காக போராடியவர் கருணாநிதி – மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு!”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு
நாட்டின் குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினர் இருக்கும்போது, அவரை நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார வைத்து, செங்கோலை உள்ளே வைத்த அரசு தான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர்…
View More ”குடியரசுத் தலைவரை வெளியே உட்கார வைத்து செங்கோலை உள்ளே வைத்தது பாஜக அரசு!”- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆனி ராஜா பேச்சு