திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே தொகுதி பங்கீடு குறித்து தெரிவிக்கப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல்…
View More “திமுக உடனான பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் அமைந்தது”- சிபிஐஎம் பேச்சுவார்த்தை குழு தலைவர் சம்பத்Loksabh Election 2024
“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சு
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தும் சூழல் உருவாகும் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி…
View More “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தும் சூழல் உருவாகும்!” – கனிமொழி எம்பி பேச்சு