“நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

நீதித்துறையோ அல்லது நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். 

View More “நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!
நவ.26 - கல்வி நிலையங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

நவ.26 – கல்வி நிலையங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;…

View More நவ.26 – கல்வி நிலையங்களில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதலமைச்சர் #MKStalin உத்தரவு!

“நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!

நாட்டு மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று…

View More “நாட்டு மக்களுக்காக 24*7 உழைக்க தயாராக உள்ளோம்” – பிரதமர் நரேந்திர மோடி!

“என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்திருப்பதே உதாரணம் என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற…

View More “என்டிஏ கூட்டணி சரியான பாதையில் செல்கிறது.. அதற்கு தமிழ்நாடு வாக்கு வங்கியே உதாரணம்…” – பிரதமர் மோடி உரை!

“நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு தான் மோடி மீண்டும் பிரதமராவது” – அமித்ஷா பேச்சு!

மீண்டும் பிரதமராக மோடியை முன்மொழியும் திட்டம் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று…

View More “நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு தான் மோடி மீண்டும் பிரதமராவது” – அமித்ஷா பேச்சு!

“கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (ஜூன் 7) தேசிய…

View More “கடந்த 10 ஆண்டுகளில் என்டிஏ கூட்டணி பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது” – சந்திரபாபு நாயுடு பேச்சு!

என்டிஏ நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன.  மக்களவைத் தேர்தல்…

View More என்டிஏ நாடாளுமன்ற குழுத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு!

“அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!

அம்பேத்கர் சிலையை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் டாக்டர்…

View More “அம்பேத்கரை காணும் போதெல்லாம் அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றவேண்டும் என்ற உறுதியேற்க வேண்டும்” – கனிமொழி எம்.பி பேச்சு!

ஆளுநர்கள் நியமனமும்… ஓயாத சர்ச்சைகளும்…

“ஓய்வுக்குப் பிறகான பதவி ஆசை, ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கும். இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல்” மத்திய அமைச்சராகவும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த அருண் ஜெட்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்த…

View More ஆளுநர்கள் நியமனமும்… ஓயாத சர்ச்சைகளும்…

161வது சட்டப் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற…

View More 161வது சட்டப் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்ன தெரியுமா?