பி12 ஊசி செலுத்திய 10 நிமிடங்களிலேயே மூதாட்டி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த மூதாட்டி – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!Old Woman
60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!
நெல்லையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!மூதாட்டியின் கன்னத்தில் பளார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் வேட்பாளர் ஜீவன் ரெட்டி, மூதாட்டியின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், …
View More மூதாட்டியின் கன்னத்தில் பளார்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!
அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக பாதி வழியில் மூதாட்டியை இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியம் நவலை…
View More பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதற்காக நடு வழியில் இறக்கிவிடபட்ட மூதாட்டி! – ஓட்டுநர், நடத்துநர் பணியிடைநீக்கம்!வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…
மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை மர்ம நபர்கள் இருவர் தாக்கி 25 சவரன் நகை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள வெள்ளபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம்…
View More வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை தாக்கி நகைகள் திருட்டு! – போலீசார் தீவிர விசாரணை…ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…
View More ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்
செய்வினை வைத்ததால்தான் தனக்கு 45 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என நினைத்து மூதாட்டியைக் கொலை செய்தவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை, கே.மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் 88 வயதான சரஸ்வதி.…
View More 45 வயதாகியும் நடக்காத திருமணம்; செய்வினைதான் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த நபர்75 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் சென்ற மூதாட்டி!
இந்தியாவில் வசிக்கும் புனேவைச் சேர்ந்த 92 வயதான மூதாட்டி 75 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள தனது பூர்வீக வீட்டுக்குச் சென்று தன் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் உள்ள மஹாராஸ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்தவர்…
View More 75 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் உள்ள பூர்வீக வீட்டுக்குச் சென்ற மூதாட்டி!தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது இறப்பிற்கு ஆறு வருடத்திற்கு முன்பே கல்லறை கட்டி வைத்திருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பல்லுளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (70),…
View More தனது இறப்புக்கு 6 வருடத்துக்கு முன்பே கல்லறை கட்டிவைத்திருந்த மூதாட்டி பலி!கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி (வயது 65). இவர் அந்த…
View More கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி