ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!Sriperumbudur
பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!
ஸ்ரீபெரும்புதூரில் பெற்றோர் கண்டித்ததால் மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததை கண்டித்த பெற்றோர் – உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்!ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் மின்சாரம் பாய்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் – 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து சிஐடியு ஊழியர்கள் 500 க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
View More சாம்சங் ஊழியர்கள் பணியிடை நீக்கம் – 2வது நாளாக தொடரும் உள்ளிருப்பு போராட்டம்!அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
View More அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதி விபத்து | சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!
உள்ளாட்சி தினத்தையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 23-ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் கடந்த2 ஆண்டுகளாக நடைபெறுவது வழக்கம். அந்த…
View More உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!Sriperumbudur -ல் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் | 3 பேர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள்உள்ளன. இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள்…
View More Sriperumbudur -ல் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல் | 3 பேர் கைதுஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக…
View More ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!ஸ்கூட்டியில் இருந்து ரூ.2.60 லட்சம் கொள்ளை – ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!
ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் இருந்த ரூ.2.60 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (43). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு…
View More ஸ்கூட்டியில் இருந்து ரூ.2.60 லட்சம் கொள்ளை – ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சி சம்பவம்!அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் இவர் குடும்பத்தை விட்டு ஸ்ரீபெரும்புதூரில் தங்கி ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்…
View More அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு!